ஞானவாபி மசூதி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது!

ஞானவாபி மசூதி குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட டெல்லி பேராசிரியர் கைது!

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்துக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர், ஞானவாபி மசூதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததன் காரணமாக நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
21 May 2022 10:52 AM